‘சிறுத்தைக்கும் பௌஷியாவுக்குமான வேறுபாடு சிலசமயம் எனக்குப் புரியாமல் போனதுண்டு. அவள் சிறுத்தையாக வந்து நிற்கும்போது நான் அவளை பௌஷியாவாகவும் அவள் பௌஷியாவாக வந்து நின்றபோது நான் அவளை சிறுத்தையாகவும் பார்த்து விடுகிறேன்…’ – நன்றி : இயக்குனர் தாமிரா , விகடன் (தீபாவளி மலர் 2012)
***
ஓவியம் : அனந்தபத்மநாபன்
***
தாமிராவின் சிறுகதையை வாசிக்க க்ளிக் செய்யுங்கள் :
இமேஜ் 1 , இமேஜ் 2 , இமேஜ் 3 , இமேஜ் 4 , இமேஜ் 5 , இமேஜ் 6
***
படிச்சாச்சா? விரைவில் தாமிராவின் ‘சுன்னத்துக் கல்யாணம்’ இங்கே நடக்கும்!