திருவிளையாடல் (கவிதை ) – க. மோகனரங்கன்

நெஞ்சு வெடித்துச்
சாகப் போகுமுன்
அவன் கேட்டான்
‘என் தெய்வமே
எனக்கு மட்டும்
ஏன் இப்படி?’
காதில் விழாததுபோல
பாவ்னை செய்த கடவுள்
கடமையே கண்ணாக
தனது அடுத்த
அற்புதத்தை நிகழ்த்த
புதியதொரு
பூஞ்சையான இதயத்தை
தேடத் துவங்கினார்.
*
’கல்லாப் பிழை’ நூலிலிருந்து…

mohan-6
நன்றி : க. மோகனரங்கன் & செல்வராஜ் ஜெகதீசன்

1 பின்னூட்டம்

  1. Jafar Sadiq said,

    14/02/2023 இல் 18:03

    You mean the concept of God is only for the weak hearted. 🙂


பின்னூட்டமொன்றை இடுக