அசனா மரைக்காயர் மூலமாக அருட்கொடை வந்து விழுந்துவிட்டது காலையிலேயே. ‘பிறை காட்டும் ரமலான்’ பாடி உள்ளத்தைக் கொள்ளை கொண்ட A.R ஹாஜா பாடிய பாடலுக்கான சுட்டி அனுப்பியிருந்தார். அதைத் தவிர மற்ற பாடல்கள் நன்றாக இருந்தன! முக்கியமாக, ‘இணைகள் இல்லா குர்ஆன் ஞானபோதம் , இறைவன் அருளாலேதான் வந்த வேதம்…’ என்ற பாடல். கேட்டுப் பாருங்கள். ஒரான் பாமுக்கின் குதிரையுடன் நாளை வருகிறேன் 🙂
**
**
நன்றி : அருட்கொடை