நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன் சேஷகோபாலனின் ‘காக்கைச் சிறகினிலே’யை. நேற்று அதை நாட்டுடைமையாக்கிய விமலாதித்த மாமல்லனுக்கு நன்றிகள். சேஷகோபாலன் இதைப் பாடுவதற்கு எடுத்துக் கொண்ட சிரமத்தைவிட யூட்யூபில் இடுவதற்கு மாமல்லன் பட்ட சிரமம் அதிகமாம். ஓய், சிரமப்பட்டால்தான் சுவனம் என்பார்கள் சிராஜுல் மில்லத்!