‘அரபுநாட்டுலேர்ந்து ஊருக்கு வந்த ஒடனேயே வீண் செலவு செய்யிறதுக்குன்னு ஒரு ‘டூ..ர்…ர்ர்ரு.’.. ஒடம்புக்கும் காசுக்கும் கேடு வேற. அட, சொன்னா கேக்கவா போறானுவ?’ என்று தன் மகன்களைப் பற்றி சத்தமாகப் புலம்பிக்கொண்டிருந்த என் தாய்மாமா , ‘இன்னக்கி டூர் போறேன் மாமா’ என்று நான் சொன்னதுமே , ‘ஆஹா, கண்டிப்பா. டூர் போயே ஆவனும். அப்பத்தான் ஒடம்பும் மனசுக்கும் ராஹத்தா இக்கிம், இந்த அஹோர வெயிலுக்கு. வரட்டா? ‘ என்று சொல்லிவிட்டு முனகியபடி கிளம்பினார். மூணு நாளைக்கு நிம்மதியாக இந்த ‘மீராஜ்-ஏ-கஜல்’ஐக் கேட்டுக்கொண்டிருங்கள். ‘தரங்கம்பாடி’ வரை போய்விட்டு வந்து விடுகிறோம்! – ஆபிதீன்
***
Thanks to jatils
***
Thanks to : Saregama
*
updated on 31.07.2019