நண்பர் கார்த்திக், ‘குழந்தைகளாக இருக்கும்போது , பூக்களை வரைந்து பழகுகையில் ஒவ்வொரு இதழையும் பூவின் நடுவில் ஆரம்பித்து பின் மீண்டும் அங்கேயே முடிப்போமே அது போல தான் பாடலின் ஒவ்வொரு வரியையும் அதன் ஆதார வரியுடன் மீண்டும் கொண்டு சேர்க்கும் இந்தப் பாடும் முறை .அவ்வரிகள் பின் ஒரு மந்திர உட்சாடனம் போலவே ஒலிக்க ஆரம்பித்துவிடும் .அதிலும் நுஸ்ரத்ஜி தானே பாடலானது போல பொழிந்து தள்ளுவார்’ என்று கூகுள் ப்ளஸ்ஸில் முன்பு அழகாக குறிப்பிட்டிருந்தார் – ‘Akhiyaan Udeek Diyan‘ பற்றி . இந்தக் கவ்வாலியும் அப்படித்தான். Enjoy!
Thanks : KhaliD AkraM
*
updated on 05.08.2019
மறுமொழியொன்றை இடுங்கள்