வணக்கம் நாகூர் ரூமி!

இஸ்லாமிய இலக்கியக் கழகம் நடத்தும் – படே படே எழுத்தாளர்கள் பங்குகொள்ளும் – படைப்பிலக்கியப் பயிலரங்கில் (பார்க்க : இமேஜ் 1  & இமேஜ் 2 ) கலந்துகொண்டு , படைப்பது எப்படி என்று பாடம் கற்றுக்கொள்ளப்போகும் , மன்னிக்கவும் , ’சமகால மொழிபெயர்ப்பும் இஸ்லாமியப் படைப்பாளிகளும்’ என்ற தலைப்பில் படுத்தவிருக்கும் நண்பர் நாகூர்ரூமிக்கு நல்வாழ்த்துகள். அவர் பேச்சு எப்டி இக்கிம்? சென்ற ஆண்டு ’தமிழன் டி.வி’யில் பேசியது போல – இஸ்லாம், இசை, இலக்கியம் என்று கலந்துகட்டி – இப்டி இக்கிம். ஓய், அஹ எல்லாருக்கும் நானும் தாஜும் சலாம் சொன்னதா சொல்லும்! 

கேட்க :


***

பயிலரங்கு பற்றிய விபரங்கள் அனுப்பிய சகோதரர் நூருல்அமீனுக்கு நன்றி.

« பழைய வரவுகள்