தினமலரில் சித்தி ஜுனைதா பேகம்

எல்லாம் இந்தப் பக்கங்களிலுள்ள பழைய செய்திகள்தான். சுட்டி அனுப்பிய தம்பி தீனின் வரிகள்தான் புதுசு. ’தாய்மைக்கும் தூய்மைக்கும்  பெயர் பெற்றவள்! , வாய்மைக்கும் இவள்தானே  பெயர் இட்டவள்! , ஒரு ’மகிழம்பூ’  தினமலரில்  மீண்டும் மலர்ந்திருக்கிறது… ,  கத்திப் பேசாமல் – மௌனமாய்  சித்தி பேசுகிறாள்! , இதோ கேளுங்கள்..’ என்கிறார்.  புதுக்கவிதை என்று நினைக்கிறேன். ‘ I think Aachima is the only writer who gave two titles for almost every one of her writings . Haleema or Karpin Maanbu /  Vanaja or Kanavanin Kodumai / Pen Ullam or Suthanthira Udhayam… – so the readers can choose what they wish!   May be Rafee Nana can clarify this..!’ என்கிறார் இன்னொரு தம்பி நிஜாம்.  நல்லது, ஆச்சிமாவுக்காக என் அஸ்மாவை ’செத்தநேரம்’ சும்மா விடுகிறேன்!

ஜனாப். ஜே.எம்.சாலி தொகுத்த கட்டுரைக்கான சுட்டி : http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=7854&ncat=2

***

நன்றி : தீன் , தினமலர்

***

தொடர்புடைய பதிவு :  சித்தி ஜூனைதாவும் நாடோடி மன்னன்களும்

« பழைய வரவுகள்