வழிநிலை

லண்டனுக்கும் போயிருந்தீரா பிழைக்க?’
கேட்டார் அப்துல் கையும்
ஜனாப், நாகூருக்கும் போயிருக்கிறேன்.

-ஆபிதீன் -

2 மறுமொழிகள்

  1. சோமன் சொன்னது,

    பெப்ரவரி 24, 2009 இல் 11:57 பிற்பகல்

    ஆபிதீன் நிஜமான எழுத்து உங்களுடையது….. நீண்ட தேடலுக்குப் பிறகு இப்போதுதான் கண்டுபிடித்தேன். இனி நிறையப் பகிர்வோம்..

    அன்புடன் சோமன்……

  2. சோமன் சொன்னது,

    பெப்ரவரி 25, 2009 இல் 12:08 மு.பகல்

    பிழைப்புக்கு…. என்ற ஒரு சொல் தான் கவிதை….

    புரிந்தால்……. சரியா?


மறுமொழியொன்றை வழங்குக